நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பில் மூன்று தினங்களுக்கு முன்பு திருடிய இருசக்கர வாகனத்தை நம்பர் பிளேட்டை மாற்றி வாகன முகப்பைமும் மாற்றி திருடிய இடத்திலேயே கொண்டுவந்து அருகேயுள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்த சென்ற திருடனை வாகனத்தின் உரிமையாளர் வாகனத்தை தன்னுடைய வாகனம் என்று அடையாளம் கண்டுபிடித்து அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் பிடித்து தர்ம அடிகொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து கோட்டார் போலீசார் விசாரணை.
Post Top Ad
Wednesday, 29 June 2022
வசமாக சிக்கிய இருசக்கர வாகன திருடன்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கன்னியாகுமரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment