இந்து மகாசபை சார்பில் 300 க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலம் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 September 2022

இந்து மகாசபை சார்பில் 300 க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலம்

நாகர்கோவிலில் அகில பாரத இந்து மகாசபை சார்பில் பூஜிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்  நாகராஜ கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சொத்தவிளை கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது. 


ஊர்வலத்தை இந்து மகாசபா மாநிலத்தலைவர் தா.பாலசுப்பரமணியன் ஆரத்தி எடுத்து தொடங்கிவைத்தார் ஏராளமான போலீசார்‌பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment