கன்னியாகுமரி மாவட்டம் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக சார்பில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பச்சைமால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர செயலாளர் ஜெயச்சந்திரன் என்ற சந்துரு, மாமன்ற உறுப்பினர் அக்க்ஷயா கண்ணன் முன்னாள் நகர செயலாளர் சந்திரன் வழக்கறிஞர் முருகேசன், சாகுல் ஹமீது. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment