குமரி அஞ்சுகிராமம் அருகே உள்ள மகாராஜபுரத்தில் பொள் அன்பு தசராக்குழு விளர் 15 ஆண்டுாக்காளி பூஜை நடத்தி வருகின்றனர். இங்கிருந்து வருடம்தோறும் குலசேகரபட்டிணத்திற்கு தசரா குழுவினர் ஊர்வலம் செல்வது வழக்கம். அதன் படி இந்த ஆண்டு தசரா ஊர்வலத்தில் சிறப்பு நிகழ்வாக அலங்காரத் தேரில் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதற்கரக தசரா குழு விதின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட அம்மல் தேர் அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்திற்த வந் தது.ஆாயத்தில்நிர்வாக்குழ தலைவர் வாரியூர் நடராஜன், செயலாளர் கணி டம்தங்பாண்டி பொருளாளர் மேட்டுக்குடி முருகன் ஆகியோர் முண்மலிவைமசில் ஆலய குழுக்கல் சிறப்பு பூஜைகள் அம்மன் பவனி வருதல் நடத்தினார்.
அலங்கார அம்மன் தேர்ப் பவனியை கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி செல்வகுமார் வேல் தூக்கி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், வர்த்தக அணி தலைவர் சுந்திரன், அகஸ்தீஸ்வரம்ஒன்றிய விவசாய அணி தலைவர் முருகன் ஆ சொற்குழு உறுப்பினர் குமார், சந்திரன், பரஞ்ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment