நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் மீட்பு பணிக்கான கருவிகளை சோதனை செய்தனர் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 May 2024

நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் மீட்பு பணிக்கான கருவிகளை சோதனை செய்தனர்


நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் மீட்பு பணிக்கான கருவிகளை சோதனை செய்தனர்


கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை  பாதிப்பை தடுக்கும் வகையில் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில்   மீட்பு கருவிகளை தயார் செய்யும் பணி இன்று தீவிரமாக நடந்தது.


இங்குள்ள ரப்பர் படகுகள், கயிறுகள், மோட்டார் என்ஜின்கள், மோட்டார் ரம்பம், ஆக்சிஜன் சிலிண்டர்கள், காலி தண்ணீர் பாட்டில்களால் தயார் செய்யப்பட்ட படகு மற்றும் மிதவை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கருவிகள் அனைத்தும் சரியாக வேலை செய்கிறதா? என்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதற்காக அனைத்து கருவிகளும் தீயணைப்பு நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.


கன்னியாகுமரி செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment