நாகர்கோவில் மேயர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!!! - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 July 2024

நாகர்கோவில் மேயர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!!!

 


நாகர்கோவில் மேயர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!!!


நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க அரசை கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பாக


நடைப்பெற்ற கண்டன ஆர்பாட்டத்திற்கு  மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் திரு.கம்பம் பெ.செல்வேந்திரன் அவர்கள் தலைமையேற்று சிற்புரையாற்றினார் , மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் கண்டனயுரையாற்றினார், முன்னிலை மாநகர செயலாளர்  திரு.ஆனந்த்  மற்றும் மாநில ,மாவட்ட, மாநகர,பகுதி , ஒன்றிய,நகர , பேரூர் செயலாளர்கள் கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment