குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மிஷன் காம்பவுண்ட் பகுதியில் பகவதி விநாயகர் புதுக்குளம் உள்ளது. ஆகாயத்தாமரையினால் இந்த குளம் பாழ்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகப் பொதுநல இயக்க பொதுச் செயலாளர் சங்கரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என். சரவணன்
No comments:
Post a Comment