நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திடீர் ஆய்வு.. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 14 September 2024

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திடீர் ஆய்வு..


நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திடீர் ஆய்வு..


நாகர்கோவில் அலெக்ஸாண்டர் பிரஸ் சாலை முதல் மணிமேடை வரை, வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் அவர்கள், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப. அவர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் வியபாரிகளுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதும் மற்றும் நகரும் தெரு ஓரக்கடை வண்டி நிறுத்தப்பட்டிருப்பதை கண்டறிந்து பாதையை பாதசாரிகள் இருசக்கர வாகனங்கள் செல்ல வசதியான நடவடிக்கை எடுக்கும் படி மாநகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். உடன் நாகர்கோவில் போக்குவரத்து ஆய்வாளர்,மண்டலத்தலைவர் பகுதி செயலாளர் திரு.ஜவஹர் மாமன்ற உறுப்பினர்கள் திரு.பால் தேவராஜ் அகியா,திருமதி.விஜிலா ஜஸ்டஸ், பகுதி செயலாளர் திரு.சேக்மீரான், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.அகஸ்தீசன்,இராஜாக்கமங்கலம் ஒன்றிய பெருந்துணை தலைவர் திரு.சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment