இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர். இதனையடுத்து அந்த இரண்டு இளைஞர்களையும் பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் அவர்கள் பூதப்பாண்டியை சேர்ந்த ஜோசப் (22) மற்றும் தடிக்காரன்கோணம் தைச் சேர்ந்த அக்சய் (19) என்று தெரியவந்தது. இது குறித்த ஆரல்வாய் மொழி பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடம் வந்து இரண்டு இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் அவர்களை நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போது பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இரு இளைஞர்களையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment