நாகர்கோவிலில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 12கிலோ கஞ்சா பறிமுதல். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 August 2022

நாகர்கோவிலில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 12கிலோ கஞ்சா பறிமுதல்.

புனேயில் இருந்து நாகர்கோவில் வந்த ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 


சோதனையின் போது  ஒரு பேக்கில் 12-கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது உடனடியாக கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர், குமரி மாவட்டத்தில் 1 மாதத்தில் 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை.கஞ்சா குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தனிகவனம் செலுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment