புனேயில் இருந்து நாகர்கோவில் வந்த ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது ஒரு பேக்கில் 12-கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது உடனடியாக கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர், குமரி மாவட்டத்தில் 1 மாதத்தில் 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை.கஞ்சா குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தனிகவனம் செலுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment