அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியா்களுடன் போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியினை எடுத்தார் மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 August 2022

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியா்களுடன் போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியினை எடுத்தார் மாவட்ட ஆட்சியர்.

போதைபொருள் பயன்பாடு எதிா்ப்பு  விழிப்புணா்வு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சித்தலைவா் மா.அரவிந்த், இ.ஆ.ப.,  இன்று (11.08.2022)  நாகா்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி  மாணவ, மாணவியா்களுடன் போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார். 


உடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் உட்பட அதிகாரிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment