விநாயகர் சதுர்த்தி சிலைகள் பிரதிஷ்டைக்கு எடுத்து செல்லும் பணி இன்று தொடங்கியது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 August 2022

விநாயகர் சதுர்த்தி சிலைகள் பிரதிஷ்டைக்கு எடுத்து செல்லும் பணி இன்று தொடங்கியது.

இந்து மகாசபா சார்பில் விநாயகர் சதுர்த்தி சிலைகள் பிரதிஷ்டைக்கு எடுத்து செல்லும் பணி இன்று அகில பாரத இந்து மகாசபை தலைவர் தா.பாலசுப்பிரமணியன் நாகர்கோவிலில்  தொடங்கி வைத்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இஸ்லாமியர்களுக்கு நோன்பு கஞ்சிக்கு சலுகைகள் வழங்குவது போன்று விநாயகர் சதுர்த்திக்கு இந்துக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும்,விநாயகர் சிலைகள் செய்யும் சிற்பிகளை கௌரவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

No comments:

Post a Comment