பாலத்தில் அமர்ந்திருந்தபோது ஆற்றுக்குள் தவறி விழுந்த வங்கி ஊழியர் பலி, நாகர்கோவிலை அடுத்த கோணம் ஆற்றுப்பாலத்தின் கீழ் ஒருவர் இன்று பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த பொதுமக்கள் ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் பிணமாக கிடந்தவர் நாகர்கோவில், புன்னைநகர், முனிசிபல் காலனி பகுதியைச் சேர்ந்த தினகரன் (வயது 54 ) என்பது தெரியவந்தது.
No comments:
Post a Comment