வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் 12- ஆண்டுகளுக்குப் பின் கைது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 September 2022

வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் 12- ஆண்டுகளுக்குப் பின் கைது.


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதங்கோடு வலியவிளை சேர்ந்தவர் சசிகுமார் (42) இவர் 2010 ஆம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியாக இருந்து வந்தார். அவரை 2010-லிருந்து போலீசார் தேடி வந்தனர். 


இந்நிலையில் நேற்று அவர் மருதன் கோட்டில் உள்ள வீட்டுக்கு வந்ததாகபோலீசாருக்கு தெரிய வந்ததை அடுத்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

No comments:

Post a Comment