நாகர்கோவில் அருகே 14 டயர் கொண்ட 13:50 டன் எடை கொண்ட லாரியை நான்கு நிமிடத்தில் 111 மீட்டர் தூரம் இழுத்து உலக சாதனை படைத்தார் தாமரைகுட்டிவிளை பகுதியை சேர்ந்த இரும்பு மனிதன் கண்ணன்.
பல சாதனைகளுக்கு சொந்தகாரர் இவர், இந்நிகழ்ச்சியை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பிரின்ஸ் எம்எல்ஏ பாஜக பொருளாளரும் தெற்கு மண்டல தலைவருமான முத்துராமன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர் பொதுமக்களும் பார்வையாளர்களுக்கும் கண்ணணின் சாதனை மெய்சிலிர்க்க வைத்தது.
No comments:
Post a Comment