தந்தை பெரியார் அவர்களின் 144-ஆவது பிறந்தநாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மேயர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 17 September 2022

தந்தை பெரியார் அவர்களின் 144-ஆவது பிறந்தநாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மேயர்.

தந்தை பெரியார் அவர்களின் 144-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


தந்தை பெரியார் அவர்களின் 144-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒழகினசேரி பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர்  மகேஷ் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

இதில் கழக பொருளாளர்  கேட்சன் அவர்கள் மற்றும் முன்னாள் எம் பி ஆஸ்டின் அவர்கள் மற்றும் மாகரச் செயலாளர் ஆனந்த் மற்றும் சதாசிவன் மற்றும் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.


இவர்களை தொடர்ந்து விசிக கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிகமான கூட்டத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..

No comments:

Post a Comment