குமரி அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த பெண். மருத்துவர், செவிலியர்களை தாக்க முயற்சி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 September 2022

குமரி அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த பெண். மருத்துவர், செவிலியர்களை தாக்க முயற்சி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கோட்டார் பகுதியில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த இருபது  வயது மதிக்கத்தக்க பெண். அங்கே பணியில் இருந்த மருத்துவர்கள் செவிலியர்கள் கல்லூரி விடுதி மாணவ மாணவிகளை  கற்கள் மற்றும் தடி கொண்டு தாக்க முயற்சி. மருத்துவர்கள் செவிலியர்கள் தப்பி ஓட்டம், தகவல் அறிந்த வந்த பெண் காவல்துறையினரையும் தாக்க முயற்சி.  


அவசர ஊர்த்தியை அடித்து உடைத்து அட்டகாசம். மருத்துவ மாணவர்கள்  உதவியுடன் அப்பெண்ணை பிடித்து கைகளை கட்டி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு போலீசார்  அனுப்பி வைத்தனர், இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர்க்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் கொடுத்த பின்பும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றசாட்டு. 

No comments:

Post a Comment