சாலையில் பூக்களை குவித்து ராகுலை வரவேற்ற பெண்கள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 September 2022

சாலையில் பூக்களை குவித்து ராகுலை வரவேற்ற பெண்கள்.

குமரி மாவட்டம் இரணியல் அருகே வில்லுக்குறி சந்திப்பில் ராகுல் காந்தியை வரவேற்க நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர், அப்போது பெண்கள், சிறுமிகள் கையில் பூக்கள் வைத்திருந்தனர். சாலையிலும் ராகுல் காந்தியை வரவேற்கும் வகையில் பூக்கள் தூவப்பட்டு இருந்தது.


ராகுல் காந்தி அங்கு வந்தவுடன் பெண்கள் ராகுல் காந்தி மீது பூக்கள் தூவி வரவேற்றனர், சாலை முழுவதும் பூக்கள் போர்வை போல் போர்த்தப்பட்டிருந்த காட்சியை அனைவரும் வியப்புடன் பார்த்து சென்றனர். 

No comments:

Post a Comment