குமரி மாவட்டத்தில் இன்று மூன்றாம் நாளாக நடை பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. காலையில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இருந்து நடைபயணம் துவக்கினார்.
18 கிலோமீட்டர் தூரம் நடக்கும் ராகுல் காந்தி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தோட்டியோடு என்ற இடத்தில் உள்ள ஒரு டீ கடையில் அமர்ந்து டீ குடித்தார், குமரி எம். பி விஜய் வசந்த், கிள்ளியூர் எம் எல் எ ராஜேஷ்குமார்', பிஆர் பாண்டியன் குழுவினருடன் அமர்ந்து டீ குடித்தார்.
No comments:
Post a Comment