போதை பொருட்கள் குறித்து கல்லூரி மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருள்களுக்கு எதிராக மாவட்ட காவல் துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருட்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் நாகர்கோவில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகளிடையே சைபர் குற்றங்கள், சாலை விதிகள் மற்றும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார், மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவ, மாணவியரிடையே போதைப் பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய வாட்ஸ் அப் 7010363173 என்னை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
No comments:
Post a Comment