ராகுல் காந்தி நடைபயணம் புலியூர்குறிச்சியில் வந்தடைந்தார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 September 2022

ராகுல் காந்தி நடைபயணம் புலியூர்குறிச்சியில் வந்தடைந்தார்.

இந்திய ஒற்றுமை பயணம் 09-09-2022 இன்று மூன்றாவது நாளாக கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஸ்காட் கல்லுரியில் தொடங்கிய பாதயாத்திரை 7. 5-க்கு தொடங்கி புலியூர்குறிச்சியில் காலை 9: 27 மணிக்கு பயணத்தை நிறைவு செய்தார் ராகுல்காந்தி. அருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 56 கிலோ மீட்டர் நடைப்பயணத்தை நாளை நிறைவு செய்து, நாளை மறுநாள் கேரளாவில் பயணத்தை தொடங்க உள்ளார் ராகுல் காந்தி. 


இன்று நாகர்கோவிலிலிருந்து தொடங்கிய பயணம் சுங்கான்கடை, வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, தக்கலை, அழகியமண்டபம் வழியாக சென்று மாலை முளகுமூட்டில் நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment