ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் குறித்த விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 September 2022

ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் குறித்த விழிப்புணர்வு பேரணி.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று 12.09.2022 மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் போஷன் மா - 2022 தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழாவினையொட்டி ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் குறித்த விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். 


உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.அ.சிவப்பிரியா, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் திருமதி.சரோஜினி உட்பட பலர் உள்ளார்கள். 

No comments:

Post a Comment