வெட்டூர்ணிமடம் சால்வேஷன் ஆர்மி பள்ளியில் வைத்து நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் திட்டத்தினை தொடங்கி வைத்து பள்ளி மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை திமுக குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயருமான வழக்கறிஞர் ரெ.மகேஷ் அவர்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சிலதா நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment