கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலகம் வடசேரி கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலின் படி மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின் பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ரவீந்திரன் அவர்கள் மேற்பார்வையில்
அழகப்பாபுரம் ஊரைச் சேர்ந்த பழவுர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் சுயம்புலிங்கம் அவருடைய விவசாய தோட்டத்தில் இருக்கும் கிணற்றில்,
தவறிவிழுந்த காட்டு மயில் ஆரல்வாய்மொழி கிழக்கு பீட்டில் பணிபுரியும் விபின் ராஜ் வன காவலர் மற்றும் விஜய் நிதி தோட்ட காவலர் தவறி விழுந்த காட்டு மயிலே உயிருடன் பிடித்து அருகில் உள்ள காப்பு காட்டில் விடப்பட்டனர்.
No comments:
Post a Comment