கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அடுத்த குமாரபுரம் தோப்பூரில் கந்த சஷ்டி 8-வது திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற "மாபெரும் , ஆடலும் பாடலும் கச்சேரியை" கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் P.T.செல்வகுமார். தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
நிகழ்வில், கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், வர்த்தக அணி தலைவர் விஸ்வை சந்திரன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் செந்தில் மோகன், சமூகசேவகர் செர்ன்னப்பன், மருங்கூர் பேரூராட்சி துணைத் தலைவி பால ரோகிணி, மருங்கூர் பேரூராட்சி கவுன்சிலர் நாராயண பெருமாள், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ஸ்டார்மின், முன்னாள் கவுன்சிலர் சித்திரைப் புத்தன், மருங்கூர் கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் ,அனிதா, வேல்முருகன், செந்தில், முருகன், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment