கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஜெஸந்த் மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு காவல் துறை துணை காவல் கண்காணிப்பாளர் (cyber crime wing Head guarters Chennai) ஶ்ரீ லிசா ஸ்டெபிலா தெரஸ் - T.P.செல்வ நாராயண பெருமாள் (Judge, puducherry judicial service) ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு R.ரூபி மனோகரன் MLA அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
அவரோடு தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் மற்றும் வணிகர்கள் மகாஜன சங்க கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ராஜன், ADVOCATE.சிங்கராஜா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment