அஞ்சுகிராம் அடுத்த பால்குளத்தில் உலக சமாதானத்திற்காக கலப்பை மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் பி.டி செல்வகுமார் தலைமையில் கோமாதா பூஜை நடந்தது இதில் ஏராளமான பெண்கள், கலந்து கொண்டனர் முதலில் பொங்கல் விடுதலும் அதனைத் தொடர்ந்து பசுக்களுக்கு மாலை அணிவித்து அலங்காரமும் செய்யப்பட்டது, அதனைத் தொடர்ந்து கோமாதா பூஜையும் நடந்தது பசுக்களுக்கு பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது இந்த பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் பரிசுகளும் சேலைகளும் வழங்கப்பட்டது.
சிறந்த ஜோடி ஒன்று பரிசு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது இதில் கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன் வரதகரணி செயலாளர் விஸ்வை சந்திரன் ஒன்றிய செயலாளர் செந்தில் மோகன் துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் பஞ்சாயத்து உறுப்பினர் ரேணுகா பசுமை அமைப்பு மாநில தலைவர் ராமகிருஷ்ணமூர்த்தி கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment