இளம் உரிமையில் நீதிபதிக்கு திரு.விஜய்வசந்த் எம்.பி வாழ்த்து. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 21 February 2024

இளம் உரிமையில் நீதிபதிக்கு திரு.விஜய்வசந்த் எம்.பி வாழ்த்து.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதி உரிமையியல்  நீதிபதியாக சுதந்திர போராட்ட  தியாகி ஏ.பி.வாஸ் அவர்களது மருமகன் கெய்சர்  மகன் அழகன் தம்பதியர்களின் மகள் "மிதுனா அழகன் கெய்சர்'' உரிமையில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதனையடுத்து  கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் நீதிபதியின் வீட்டிற்க்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து  மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவித்தார், நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜன், ஜவகர், ராஜ்கோமஸ், முன்னாள் வார்டு உறுப்பினர் தாமஸ், அனிஷ், மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் உடன்  சென்று, இளம் உரிமையில் நீதிபதியாக  மிதுனா அழகன் கெய்சர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.  

No comments:

Post a Comment