தொடர் விபத்து கண்டு கொள்ளாமல் இருக்கும் நிர்வாகம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 9 March 2024

தொடர் விபத்து கண்டு கொள்ளாமல் இருக்கும் நிர்வாகம்.


சென்டர் மீடியனால் மாநகர் பகுதியில் நடைபெறும் தொடர் விபத்து. நாகர்கோவில் வெட்டுன்னிமடம் பகுதியில் சென்டர் மீடியினில் மோதி டாரஸ் லாரி விபத்து. மாநகர் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் குறுகிய சாலைகள் ஆகும் எனவே தான் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சமீப நாட்களாக இந்த சென்டர் மீடியினால் ஏற்படும் விபத்துக்கள் பெருகிக் கொண்டே வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மாவட்ட காவல் துறையால் சென்டர் மீடியன் வைக்கப்பட்டுள்ளது என்கின்ற எச்சரிக்கை பாதகை  வைக்கப்படாதது, மற்றும் சென்டர் மீடியனில் எச்சரிக்கை விளக்கு பொருத்தப்படாமல் இருப்பது தான் விபத்து ஏற்பட காரணம் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment