இதுகுறித்த மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாங் சங் டோபா பூட்டியா அவர்கள் உத்தரவின் பேரில் கோட்டார் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவல்துறை உதவி ஆய்வாளர் சத்திய சோபன் எஸ்.எஸ்.ஜ சபாபதி, மாணிக்கம் தலைமை காவலர் கிருஷ்ண பிரசாத் ஆகியோர் ராஜக்கமங்கலம் அருகேயுள்ள அழிக்காமல் பகுதியில் வைத்து அருள் ஆன்றோ ஷாஜினை கோட்டார் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உடனடியாக துரிதமாக செயல்பட்ட கோட்டார் காவலர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டுகளை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment