கனிமவள கொள்ளை அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 April 2024

கனிமவள கொள்ளை அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்.


குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலம் அருகே கனிம வள கொள்ளை புகார். மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில் தோவாளை வட்டாச்சியர் தலைமையிலான குழு  போலிஸார் துணையுடன் அதிரடி சோதனை.சட்ட விரோதமாக செயல்பட்ட செங்கல் சூளைகள் புறம் போக்கு நிலத்தில் மண் எடுப்பு, பாறைகளை உடைக்கும்  வெடி மருந்து வயர்கள் உள்ளிட்டவை களை கண்டுபிடித்துள்ளதாக அரசு அதிகாரிகள் அதிர்ச்சி தகவல். பூதப்பாண்டி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரி புகார். பரப்பரப்பு. போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். 

No comments:

Post a Comment