கடல் அலையில் சிக்கிய தந்தை, மகள் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 5 May 2024

கடல் அலையில் சிக்கிய தந்தை, மகள்

 


கடல் அலையில் சிக்கிய தந்தை, மகள்


கன்னியாகுமரி தேங்காய் பட்டணத்தில் கடற்கரையில் நின்றிருந்த தந்தை, மகள் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். இவருவரும் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், மக்கள் தந்தை பிரேமதாஸ்யை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், கடலில் மாயமான அவரது 7 வயது மகள் ஆதிஷாவை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது

No comments:

Post a Comment