மஹா கும்பாபிஷேகம்
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பல நூற்றாண்டு பழமை வாய்ந்த பறக்கை *அருள்மிகு கூறுடைய கண்டன் சாஸ்தா திருக்கோயில் நூதன விக்ரக அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்* திருப்பணி மற்றும் கும்பாபிஷேக உபயதாரர் வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் *திரு.ரெ.மகேஷ் அவர்கள்* திருப்பணியினை ஏற்று நிகழ்ச்சியினை நடத்தினார். நிகழ்வில் திருமதி.மேகலா மகேஷ் அவர்களுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், குமரியின் வளர்ச்சி நாயகன், திரு.விஜய்வசந்த் எம் பி அவர்கள் அன்னதானத்தை துவங்கி வைத்தார்கள், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.பிரபா ராமகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் Adv. திரு.VS.ஸ்ரீனிவாசன், அரசு வழக்கறிஞர் திரு.மதியழகன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.அகஸ்தீசன், மாவட்ட துணை அமைப்பாளர் திரு.சரவணன், காங்கிரஸ் வட்டார தலைவர் திரு.அசோக்ராஜ்,இந்து சமய அறநிலையத்துறையின் மாவட்ட இணை ஆணையர் திரு.ரெத்தினவேல் பாண்டியன், பொறியாளர் திரு.ராஜக்குமார், ஆய்வாளர்திரு.செல்வி, ஸ்ரீகாரியம் திரு.பத்மநாபன், அறங்காவலர் குழு உறுப்பினர் திரு.ராஜேஷ் மற்றும் திமுக கழக நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment