கன்னியாகுமரி மாவட்டம் ஏழை மாணவியின் கல்வி ஜெயித்தது பெற்றோர் நன்றி தெரிவித்தனர் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 24 May 2024

கன்னியாகுமரி மாவட்டம் ஏழை மாணவியின் கல்வி ஜெயித்தது பெற்றோர் நன்றி தெரிவித்தனர்

 


கன்னியாகுமரி மாவட்டம் ஏழை மாணவியின் கல்வி ஜெயித்தது பெற்றோர் நன்றி தெரிவித்தனர்  


கொட்டாரம் அரசு மேனிலைப் பள்ளியில்,ஏழை மாணவியின் சான்று  சம்பந்தமாக,தலைமை ஆசிரியருக்கும்,பெற்றோருக்கும் ஏற்பட்ட போராட்டத்தில் , இன்றைய தினம் அந்த மாணவிக்கு சான்று வழங்கப்பட்டது.இ தற்கு உறுதுணையாக இருந்த முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும், அதை சார்ந்த அதிகாரிகள் அவர்களுக்கும் ,பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெனின் தேவகுமார் அவர்களுக்கும் ,அகஸ்திஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பாபு அவர்களுக்கும் , கொட்டாரம் அரசு மேனிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகளுக்கும், பத்திரிகை நண்பர். winnings மணிகண்டன் அவர்களுக்கும், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அனைத்து நல் இதயங்களுக்கும் , கொட்டாரம் அரசு மேனிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் , அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் மாணவியின் பெற்றோர் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment