கன்னியாகுமரி திருவேணி சங்கமத்தில் வைத்து 300 என் சி சி மாணவர்களின் யோகா
கன்னியாகுமரி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் 3(TN) Naval Unit, NCC , தூத்துக்குடி சார்பில் யோகா தினம் சிறப்பிக்கப்பட்டது.
நிகழ்விற்கு கமாண்டர் எஸ் கணேஷ் பிள்ளை தலைமை தாங்கினார்கள். . என்சிசி ஆபீஸர்ஸ் அஜாஸ், சாலமன் ஜீவா, பிரபு , சுனிதா ஆகியோர் இந்நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர். மேலும் கடற்படை வீரர்கள் ராகேஷ் குமார், தனேஷ், ராகுல், மகேஷ் யாதவ் , சுபான்சு , கலை அரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் என்சிசி மாணவர்கள் 300 பேர் கலந்து கொண்டனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி புரியும் யோகா ஆசிரியர் சஜிதா என் சி சி மாணவர்களுக்கு யோகா செய்வதற்கான வழிகாட்டுதலை கொடுத்தார்கள்.
No comments:
Post a Comment