கன்னியாகுமரி திருவேணி சங்கமத்தில் வைத்து 300 என் சி சி மாணவர்களின் யோகா - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 20 June 2024

கன்னியாகுமரி திருவேணி சங்கமத்தில் வைத்து 300 என் சி சி மாணவர்களின் யோகா

 


கன்னியாகுமரி திருவேணி சங்கமத்தில் வைத்து 300 என் சி சி மாணவர்களின் யோகா  




கன்னியாகுமரி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் 3(TN) Naval Unit, NCC , தூத்துக்குடி சார்பில் யோகா தினம் சிறப்பிக்கப்பட்டது.



நிகழ்விற்கு கமாண்டர் எஸ் கணேஷ் பிள்ளை தலைமை தாங்கினார்கள். .  என்சிசி ஆபீஸர்ஸ்  அஜாஸ், சாலமன் ஜீவா, பிரபு , சுனிதா ஆகியோர் இந்நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர். மேலும் கடற்படை வீரர்கள் ராகேஷ் குமார்,  தனேஷ், ராகுல், மகேஷ் யாதவ் ,  சுபான்சு , கலை அரசன் ஆகியோர் கலந்து கொண்டனர் 



இந்நிகழ்வில் என்சிசி மாணவர்கள் 300 பேர் கலந்து கொண்டனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி புரியும் யோகா ஆசிரியர்  சஜிதா என் சி சி மாணவர்களுக்கு யோகா செய்வதற்கான வழிகாட்டுதலை கொடுத்தார்கள்.

No comments:

Post a Comment