கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் எஸ்.எம்.ஆர்.வி பள்ளி எதிரில் அமைந்துள்ள சுபம் மருத்துவமனையில் கழிவுநீரை மாநகராட்சி ஓடையில் விடுவதாகவும் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக பார்க்கிங் வசதி இல்லாத பட்சத்தில் மாநகராட்சி நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அதில் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தியதாக பாஜக மாமன்ற உறுப்பினர் சுனில் குமார் மாநகராட்சி அணையரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுபம் மருத்துவமணையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.இதில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை உடனடியாக இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment