கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமை பதியில் ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது,இதில் நெல்லை,தென்காசி, தூத்துக்குடி,குமரி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர் மேலும் ஆனி முதல் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது,இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்ன பிரசாதத்தை பெற்றுக் கொண்டனர்.
No comments:
Post a Comment