சாலையில் தேங்கிய நீரில் செல்போனை தேடி இளைஞர் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 24 June 2024

சாலையில் தேங்கிய நீரில் செல்போனை தேடி இளைஞர்

  


சாலையில் தேங்கிய நீரில் செல்போனை தேடி இளைஞர்.


நாகர்கோவில்,இடலாகுடி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில்,இன்று அவ்வழியே பைக்கில் வந்த இளைஞர் தனது பாக்கெட்டில் இருந்து செல்போனை தவறவிட்டார், பின்னர் அச்சாலையில் வாகனங்கள் நெருக்கடியாக சென்றதால், செல்போனை மீட்டு எடுப்பதற்காக தனது நண்பருடன் தேடும் பணியில் ஈடுபட்டார்,இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது, மேலும் மாநகரின் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment