காவலர்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 June 2024

காவலர்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்


காவலர்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்


கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து ஆயுதப்படை காவலர்களுக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  தலைமையில் வாராந்திர கவாத்து நடைபெற்றது.


இதில் காவலர்களுக்கு, ஆயுதங்களின் செயல்பாடு குறித்த வகுப்பு  நடைபெற்றது. மேலும் கைதி வழிக்காவல் மற்றும் முக்கிய பிரமுகர் வழிக்காவல் அலுவலில் எவ்வாறு  முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் எனவும் பயிற்சி அளிக்கப்பட்டது.


இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களின் குறைகளை  கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.

No comments:

Post a Comment