யானை மிதித்து தொழிலாளி உயிரிழப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 June 2024

யானை மிதித்து தொழிலாளி உயிரிழப்பு.


யானை மிதித்து தொழிலாளி உயிரிழப்பு.



கன்னியாகுமரி மாவட்டம் மயிலார் பகுதியில் அரசு ரப்பர் கழக தோட்டத்தில் ரப்பர் பால் வெட்டச் சென்ற தொழிலாளி யானை தாக்கி  உயிரிழப்பு. கோதையார் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் இன்று காலை பால் வெட்டும் பணியில் இருந்த போது தோட்டத்தில் புகுந்த யானை மணிகண்டனை மிதித்து கொன்றது.களியல் வனச்சரக ஊழியர்கள் மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை..

No comments:

Post a Comment