அதிமுக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு- போலீஸ் குவிப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 24 June 2024

அதிமுக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு- போலீஸ் குவிப்பு.

 


அதிமுக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு- போலீஸ் குவிப்பு.


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்னும் சற்று நேரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, இந்நிலையில் போலீஸ் தரப்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, அதனைத் தொடர்ந்து போலீசார் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர், அதேபோன்று ஒழுகினசேரி அதிமுக அலுவலகம் முன்பும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment