அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு விருது
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் 10-ம் வகுப்பு, +2 வகுப்புகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிக்கு மீனவர் திலகம் விருது வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது. விழாவில் கருங்கல் காவல் ஆய்வாளர் திரு.தங்கராஜ் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மீனவர் திலகம் விருதுகளை வழங்கினார்
No comments:
Post a Comment