உண்ணாவிரதம் போராட்டம் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 1 July 2024

உண்ணாவிரதம் போராட்டம்


 உண்ணாவிரதம் போராட்டம்


நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம்  சார்பாக  புதிய முப்பெரும் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி நாகர்கோவில் மாவட்ட நீதிமன்ற முன்பாக நடந்த மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ரெ.மகேஷ் அவர்கள். கலந்து கொண்டு மத்திய அரசின் புதிய முப்பெரும் சட்டத்தை எதிர்த்து கண்டனயுரையாற்றினார். உடன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.அகஸ்தீசன், இராஜாக்கமங்கலம் ஒன்றிய பெருந்துணை தலைவர் திரு.சரவணன், மாநகர வழக்கறிஞரணி அமைப்பாளர் திரு.சகாய டெலிவர் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment