வீராணி பகுதியில் நூலகம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி.
நாகர்கோவில் மாநகராட்சி 1 -வது வார்டுக்குட்பட்ட வீராணி பகுதியில் அமைந்திருக்கும் நூலகத்திற்கு விரிவாக்க கட்டிடம் கட்டுவதற்காக நாகர்கோவில் மாநகர மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் அடிக்கல் நாட்டினார் .மாநகராட்சி ஆணையர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப , அவர்கள் ,துணை மேயர் திருமதி.மேரிபிரின்ஸி லதா , மண்டலத்தலைவர் திரு.செல்வக்குமார், பகுதி செயலாளர் திரு.சேக்மீரான், வட்ட செயலாளர் & மாமன்ற உறுப்பினர் திரு.தங்க ராஜா மற்றும் நூலகத்துறை அதிகாரிகள், கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment