நெகிழி பயன்பாட்டிற்கு தீர்வு காண-பிளாஸ்டிக்கை ஒழிக்க மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 3 July 2024

நெகிழி பயன்பாட்டிற்கு தீர்வு காண-பிளாஸ்டிக்கை ஒழிக்க மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு


நெகிழி பயன்பாட்டிற்கு தீர்வு காண-பிளாஸ்டிக்கை ஒழிக்க மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு.


கன்னியாகுமரி மாவட்டம் நிர்வாகம் மற்றும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுசீந்திரம் தாணுமாலை சுவாமி கோவில் நுழைவாயில் முன்பு பிளாஸ்டிக்கை ஒழிப்போம், சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சள்பை/ துணிப்பை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு பலகையை மாவட்ட ஆட்சியர்.ஶ்ரீதர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், மேலும் பள்ளி மாணவ மாணவனுடன் மஞ்சப்பை பயன்படுத்துவோம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்.

No comments:

Post a Comment