மத்திய அரசு கொண்டு வந்துள்ள முப்பெரும் குற்றவியல் சட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் அறப்போராட்டம் நடத்தினர் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 July 2024

மத்திய அரசு கொண்டு வந்துள்ள முப்பெரும் குற்றவியல் சட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் அறப்போராட்டம் நடத்தினர்

 


மத்திய அரசு கொண்டு வந்துள்ள முப்பெரும் குற்றவியல் சட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் அறப்போராட்டம் நடத்தினர்


மத்திய அரசு கொண்டு வந்துள்ள முப்பெரும் குற்றவியல் சட்டதிருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டுக் குழுவின் சார்பாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் வைத்து நடைபெற்ற அறப்போராட்டத்தில் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்  சங்க தலைவர்  ஜெயக்குமார் முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர்  பால ஜனாதிபதி துணைத் தலைவர் சுரேஷ் முன்னாள் வழக்கறிஞர் சங்க செயலாளர்கள்  T.K. மகேஷ் ,ஜெபா , முன்னாள் பொருளாளர் சுரேஷ் தங்கம், லெட்சுமிநாராயணன், சோமசுந்தர் உட்பட 50 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment