திற்பரப்பு அருவியின் இதர ஆற்றுப்பகுதிகளில் குளிக்க தடை
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு தாலுக்கா திற்பரப்பு பேரூராட்சி திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக இதர ஆற்றுப் பகுதிகளில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதர ஆற்று படுகை பகுதியில் இறங்கவோ குளிக்கவோ அனுமதி இல்லை எந்த நேரத்திலும் தண்ணீரின் வேகம் அதிகரிக்கலாம் ஆபத்தான பகுதியில் இறங்க தடை செய்யப்பட்டுள்ளது என திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment