உரிய ஆவணங்கள் இன்றியும் நம்பர் பலகை இன்றியும் ஓட்டிவந்த 09 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 25 September 2024

உரிய ஆவணங்கள் இன்றியும் நம்பர் பலகை இன்றியும் ஓட்டிவந்த 09 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல்

 


உரிய ஆவணங்கள் இன்றியும் நம்பர் பலகை இன்றியும் ஓட்டிவந்த 09 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது 


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சுந்தரவதனம் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர்  திரு மகேஷ் குமார் அவர்களின் மேற்பார்வையில் கன்னியாகுமரி சுசீந்தரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றியும் நம்பர் பலகை இன்றியும் ஓட்டிவந்த 09 இரண்டு சக்கர வாகனங்களை கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர் திரு.பிரபு , போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு . ஜெயபிரகாஷ் ஆகியோர் பறிமுதல் செய்து  அபராதம் விதித்தனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment