நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்.
நாகர்கோவிலில் பிரபல எரிவாயு நிறுவன உரிமையாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றி நிர்கதியாக்கியதாக கூறி இளம்பெண் தற்கொலை. சம்பவம் குறித்து புகார் அளித்தபோது காவல்துறை அதிகாரி செத்துப்போ? என கூறியதாக மருத்துவமனையில் வைத்து தற்கொலைக்கு (மரணம்) முன்பு இளம்பெண் வெளியிட்ட வீடியோ வைரல். குமரி மாவட்டத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதன் உண்மை தன்மை குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடி விசாரனை நடத்த பொதுமக்களும் சமுக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என். சரவணன்
No comments:
Post a Comment