ஆவணங்கள் இன்றி ஓட்டிவந்த 12 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி சுந்தரவதம் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு மகேஷ் குமார் அவர்களின் மேற்பார்வையில் போக்குவரத்து ஆய்வாளர் திரு.பிரபு , போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் அஞ்சுகிராமம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டிவந்த 12 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து மொத்தமாக 111500(ஒரு இலட்சம் பதினொன்று ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் ) அபராதம் விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment