ஆவணங்கள் இன்றி ஓட்டிவந்த 12 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 September 2024

ஆவணங்கள் இன்றி ஓட்டிவந்த 12 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல்

 


ஆவணங்கள் இன்றி ஓட்டிவந்த 12 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல்


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி சுந்தரவதம் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர்  திரு மகேஷ் குமார் அவர்களின் மேற்பார்வையில் போக்குவரத்து ஆய்வாளர் திரு.பிரபு , போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் அஞ்சுகிராமம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டிவந்த 12 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து மொத்தமாக 111500(ஒரு இலட்சம் பதினொன்று ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் ) அபராதம் விதிக்கப்பட்டது.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment